×

பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் ரூ.2000 தாள் பெறப்படாது என அறிவிப்பு..!!

டெல்லி: பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் ரூ.2000 தாள் பெறப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2000 தாள் பெறுவது இன்றே கடைசி என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ரூ.2000 தாள்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி நிறைவு பெறுகிறது.

The post பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் ரூ.2000 தாள் பெறப்படாது என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...